6வது ரகசிய அறையை திறந்தால் திறப்பவரின் வம்சம் அழியும்

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் உள்ள 6வது ரகசிய அறையை(பி அறை) திறக்கக்கூடாது. அந்த அறையை திறந்தால் திறப்பவரின் வம்சம் அழியும் என, தேவ பிரசன்னத்தில் தெரியவந்துள்ளதாக ஜோதிட பண்டிதர்கள் தெரிவித்தனர் .

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் இருக்கும் 5 ரகசிய அறைகள் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுபடி திறந்து பார்க்கப்பட்டன.

அந்த அறைகளில் ரூ.11/2 லட்சம்_கோடிக்கும் அதிகமான அரியபொற்குவியல் இருப்பது தெரியவந்தது. 6-து அறையை திறபதற்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடைவிதித்துள்ளது.

இந்த அறைகள் திறப்பு தொடர்பாக கோவிலில் தேவபிரசன்னம் என்கிற ஜோதிட நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தேவபிரசன்ன நிகழ்ச்சி கடந்த 8ந்தேதி கோவிலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேவ பிரசன்னத்தில் தெரியவந்துள்ளதாவது திறக்கப்படாத 6வது பாதாள அறைகுள் செல்ல சாமிக்கு மட்டுமே உரிமை உண்டு . எனவே இந்த அறையை எக்காரணத்தை கொண்டும் திறக்ககூடாது.

6வது அறையை திறந்தால், திறப்பவருககு விரைவில் மரணம் ஏற்படும். அறையை திறபபவரின் வம்சம் அழிந்துபோகும்.

அறையை திறப்பவரின்_குடும்பத்தினர் பாம்பு உள்பட விஷ ஜந்துகளால் பாதிக்கபட்டு அழிய நேரிடும். இந்த அறையை திறக்காமல் இருந்தால், தற்போதுள்ள நிம்மதி_அமைதியான நிலை தொடர்ந்து காணபடும் என்றும் தேவ பிரசன்னம் மூலம் தெரிய வந்துள்ளது” என்று கூறினர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...