உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தும் செயல்படுகிறது.
கோரைக் கிழங்கை உலர்த்தி இடித்துச் சூரணமாக்கிக் காலை மாலை 1 கிராம் வீதம் தேனில் கலந்து சாப்பிட, புத்திக் கூர்மை, தாதுவிருத்தி, பசித்திவனம், உடற்பொலிவு உண்டாகும்.
கோரைக் கிழங்கை குடிநீர் செய்து காய்ச்சிய பாலுடன் சேர்த்து மோராக்கி அதில் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க பசியின்மை, செரியாமை குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
You must be logged in to post a comment.
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
2snowstorm