உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தும் செயல்படுகிறது.
கோரைக் கிழங்கை உலர்த்தி இடித்துச் சூரணமாக்கிக் காலை மாலை 1 கிராம் வீதம் தேனில் கலந்து சாப்பிட, புத்திக் கூர்மை, தாதுவிருத்தி, பசித்திவனம், உடற்பொலிவு உண்டாகும்.
கோரைக் கிழங்கை குடிநீர் செய்து காய்ச்சிய பாலுடன் சேர்த்து மோராக்கி அதில் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க பசியின்மை, செரியாமை குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
You must be logged in to post a comment.
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
2snowstorm