இந்தியா இஸ்ரேல் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டால் பாகிஸ்தான் சீனா மியாவ் தான்

இஸ்ரேல் எப்படிப்பட்ட ஒரு நாடு அமெரிக்காவையே வேவு பார்க்கும் நாடு சுற்றிலும் அரபு நாடுகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நிகழும் உலக வரலாற்றில் மிகவும் அறிவும் திறமையும் ஒன்று சேர்ந்த இனம். உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் நடக்கப் போவதாக இருந்தாலும் இஸ்ரேலின் உளவுத்துறை மொசாட்டிற்கு தான் முதலில் தெரியும்

இரட்டை கோபுர தாக்குதலை முன் கூட்டியே சொன்னவர்கள் ராஜீவ் காந்தி கொலை பற்றி எச்சரிக்கை தகவல் அளித்தவர்கள். உடம்பெல்லாம் மூளையான மனிதர்களை கொண்ட தேசம். சுற்றி நின்று வாலாட்டிய எட்டு அரபு நாடுகளை ரவுண்டு கட்டிய நாடு. தேசபக்தி ஒன்றே தான் அவர்கள் தாரக மந்திரம்.

மியூனிச் ஒலிம்பிக்கில் தனது விளையாட்டு வீரர்களை கொன்ற பாலஸ்தீனியர்களை உலகமெங்கும் தேடி தேடி கொன்ற சாகசம். என்டபி விமான நிலையத்தில் சிறைவைக்கப்பட்ட தனது மக்களை அதிரடியாக மீட்டது. எவ்வளவோ சொல்லலாம். 2008 மும்பை தாக்குதலில் யூதர் விடுதியில் கொல்லப்பட்ட யூதர்களுக்காக பழி வாங்க துடித்தது

உடனடியாக பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழிக்க தயாரானது இஸ்ரேல். அப்போது இருந்த பிரதமரும் சோனியாவும் அனுமதி மறுத்து விட்டனர். அனுமதி அளித்திருந்தால் இன்று எல்லை தாண்டிய தீவிரவாதம் என்ற வார்த்தையே இல்லாமல் போயிருக்கும். ஆனால் இப்போது இருக்கும் பிரதமர் மோடி அதிரடி ஆளாயிற்றே துணிந்து விட்டார்

இந்தியா இஸ்ரேல் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டால் பாகிஸ்தான் சீனா மியாவ் தான். இரண்டுமே ரத்தத்தில் முளைத்த தேசங்கள். அதுவும் நடக்கத் தான் போகிறது

ஒரு புதிய விடியல் ஒரு புதிய அத்யாயம் ஒரு புதிய பாரதம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...