நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பாலங்கள் எந்தநேரமும் இடிந்துவிழும் நிலையில் இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பதிலளித்து பேசியவர், நாடுமுழுவதும் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலங்களின் உறுதித் தன்மையை சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தணிக்கை செய்ததாக தெரிவித்தார். அவற்றில் 100க்கும் மேற்பட்ட பாலங்கள் எந்தநேரத்திலும் இடிந்துவிழும் அபாயத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறிய நிதின்கட்காரி, இந்தப் பாலங்களை சரிசெய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.