துணை குடியரசு தலைவர் தேர்தலில் 11 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துணைகுடியரசு தலைவர் தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றிபெற்றுள்ள நிலையில், அதில் 11 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பிக்கள் ஒழுங்காக ஓட்டுகூட போடத் தெரியாதவர்களாக உள்ளனரா என்ற கேள்வியை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது
பாஜக, காங்கிரஸ்ஸ ஐயூஎம்எல் கட்சிகளின் தலா 2 எம்பிக்கள் வாக்களிக்க வில்லை. வெங்கையா நாயுடு 516 வாக்குகளையும், எதிர்த்து போட்டியிட்ட கோபாலகிருஷ்ண காந்தி 244 வாக்குகளையும் பெற்றனர் என்பது குறிப்பிட த்தக்கது.
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.