பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மூன்றாவது முறையாக இன்று மாற்றியமைக்கப் பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் 9 பேருக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிபிரமாணம் செய்துவைத்தார்.
தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதா ராமானுக்கு மிக முக்கிய துறையான பாதுகாப்பு துறை ஒதுக்கப் பட்டுள்ளது. இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் தற்போது கேபினட் அமைச்சராக ப்ரோமோஷன் பெற்றுள்ளார். அதுமட்டுமன்றி பாதுகாப்பு அமைச்சராக அறிவிக்கப் பட்டுள்ளார்.
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.