சமீபத்திய பொருளாதார தேக்கநிலை தற்காலிகமானது தான்

ஒவ்வொரு ஏழை எளிய மக்களின் வீடுகளில் கழிப்பறை, சமையல் எரி வாயு இணைப்பு வழங்கவேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறினார். பொருளாதார தேக்கநிலை தற்காலிகமானது தான். பெரும்வளர்ச்சி விரைவில் நடக்கும் என்றும் தெரிவித்தார்.


டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பேசியதாவது; செல்லாத நோட்டு அறிவிப்பு மூலம் கறுப்புபணம் வெளியே கொண்டுவரப்பட்டது. ஊழலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. வெளிநாடுகளில் பணம் பதுக்கி வைத்துள்ளவர்கள் கொண்டு வருவதற்கு வாய்ப்பும் அளித்தோம். ஒருமித்த கருத்துடன் ஜிஎஸ்டி. சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய பொருளாதார தேக்கநிலை தற்காலிகமானது தான். நேரடி வரி விதிப்பு முறையில் எந்தபாதிப்பும் ஏற்படவில்லை. சவாலான பிரச்னைகள் தரும் எந்தமுடிவையும் அச்சமின்றி எடுப்போம். ஒவ்வொரு கிராமத்திற்கும் சாலை ,ரயில் போக்கு வரத்து இணைப்பு வசதி ஏற்படுத்தியுள்ளோம். ஒவ்வொரு ஏழை ,எளியமக்களின் வீடுகளிலும் கழிப்பறை, இலவச சமையல் எரிவாயு இணைப்பு மூலம் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி யுள்ளோம். இவ்வாறு ஜெட்லி கூறினார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...