பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே முக்கிய விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் இருவரும்பல விஷயங்கள் குறித்து பேசினர். சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற முக்கியதலைப்புகளில் இருவருக்கும் இடையேவிவாதம் நடந்தது. குறிப்பாக தொழில்நுட்பம் என்ற தலைப்பில் பிரதமர் தனது கருத்துக்களை பில்கேட்ஸுடன் பகிர்ந்துகொண்டார்.
இந்தியாவில் கல்விமுறையில் உள்ள குறைபாடுகளை தொழில்நுட்பம் மூலம் சரி செய்ய பிரதமர்மோடி விருப்பம் தெரிவித்தார். எனவே இந்திய கல்விமுறையில் புரட்சிகரமானமாற்றங்களை மோடிவிரும்பினார். மேலும், கிராமங்களில் உள்ள பல்வேறு திட்டங்களின் பயனாளிகளின்கணக்கில் நேரடியாக பணம் செலுத்துமவகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் மோடிகூறினார்.
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |