தூய்மை இந்தியா 125 கோடி இந்தியர்களால் மட்டுமே முடியும்

இந்தியா பலவித சவால்களை எதிர்நோக்கி உள்ளது. ஆனால் அதனைக்கண்டு ஓடவில்லை. ஒன்றாக இணைந்து அதனை எதிர்கொள்வோம். காந்தியின் தூய்மை இந்தியா கனவை நனவாக்கி உள்ளோம். 1000 காந்திகளாலும், ஒருலட்சம் நரேந்திர மோடிகளாலும், அனைத்து முதல்வர்களாலும், அரசு துறைகள் ஒன்றிணைந்தாலும் உண்மையான தூய்மை இந்தியாவை கொண்டுவர முடியாது. இது 125 கோடி இந்தியர்களால் மட்டுமே முடியும்.

 

தூய்மை இந்தியா திட்டத்தால் நேர்மறை எண்ணங்கள் தோன்றிஉள்ளன. இப்போது இந்தியமக்கள் அனைவரும் தூய்மை இந்தியா திட்டத்தின் பின்னால்வர துவங்கி உள்ளனர். அவர்களின் வீடுகளை மட்டுமின்றி, சுற்றுப் புறத்தை தூய்மைப் படுத்துவதிலும் உதவதுவங்கி உள்ளனர். தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டபோது பலரும் அதனை விமர்சித்தனர். ஆனால் இப்போது, 3 ஆண்டுகளுக்கு பிறகு அதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.


நான் இப்போதும் சொல்கிறேன், இது ஆரம்பம்தான். இந்த திட்டத்தின் மூலம் தொடர்ந்து மிகப்பெரிய மாற்றத்திற்கு இது தூண்டுகோலாக இருக்கும். இத்திட்டத்தில் பங்குபெறாதவர்களே இதனை விமர்சிக்கிறார்கள். ஆனால் இத்திட்டத்தில் இணைய நாட்டுமக்கள் முடிவு செய்து விட்டனர். தூய்மையேசேவை திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இவ்வாறு மோடி பேசி உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...