கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

 கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த பித்தம், பிரமேகம், மதரோகம் போன்ற நோய்கள் குணமாகும்.

இந்தப் பழம் உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தைப் பெற்றுத் திகழலாம். நன்கு பழுத்த இனிப்பு நிறைந்த கொடிமுந்திரிப் பழம்தான் நல்ல ஜீரண சக்தியை உண்டு பண்ணும். மலச் சிக்கலைப் போக்கும். தாகத்தைத் தணிக்கும். இரத்தத்தைச் சிறக்கச் செய்யும்.'

குழந்தைகளுக்கு இந்தப் பழத்தின் சாற்றைக் கொடுத்து வர வேண்டும். பல் முளைக்கும்போது இந்தப் பழத்தின் சாரைக் கொடுத்துவந்தால் மலச்சிக்கலைப் போக்கும்.

இருதயப் பலவீனத்தைப் போக்குவதற்குப் பெரிதும் உதவும் இந்தப் பழம் தீராத தலைவலியையும் காக்காய் வலிப்பு நோயையும் குணப்படுத்தும் ஆற்றலுள்ளதாகும்.

புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் பெற்ற தாகவும் இது திகழ்கிறது. காசநோய், மற்றும் தொண்டை சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்துகிறது. உடற்பருமனைக் குறைக்கவும் உற்ற பழமாக இது விளங்குகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர� ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...