கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

 கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த பித்தம், பிரமேகம், மதரோகம் போன்ற நோய்கள் குணமாகும்.

இந்தப் பழம் உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தைப் பெற்றுத் திகழலாம். நன்கு பழுத்த இனிப்பு நிறைந்த கொடிமுந்திரிப் பழம்தான் நல்ல ஜீரண சக்தியை உண்டு பண்ணும். மலச் சிக்கலைப் போக்கும். தாகத்தைத் தணிக்கும். இரத்தத்தைச் சிறக்கச் செய்யும்.'

குழந்தைகளுக்கு இந்தப் பழத்தின் சாற்றைக் கொடுத்து வர வேண்டும். பல் முளைக்கும்போது இந்தப் பழத்தின் சாரைக் கொடுத்துவந்தால் மலச்சிக்கலைப் போக்கும்.

இருதயப் பலவீனத்தைப் போக்குவதற்குப் பெரிதும் உதவும் இந்தப் பழம் தீராத தலைவலியையும் காக்காய் வலிப்பு நோயையும் குணப்படுத்தும் ஆற்றலுள்ளதாகும்.

புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் பெற்ற தாகவும் இது திகழ்கிறது. காசநோய், மற்றும் தொண்டை சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்துகிறது. உடற்பருமனைக் குறைக்கவும் உற்ற பழமாக இது விளங்குகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.