காலியாக உள்ள மூன்று லோக் சபா தொகுதிக்கு நடக்க உள்ள இடைத் தேர்தலில் பா.ஜ. தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
உபி.யில் கோராக்பூர், பூல்பூர், பீகாரில் அராரியா ஆகிய மூன்று லோக் சபா தொகுதிகளுக்கு மார்ச் 11-ம்தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜ. வேட்பாளர்களாக உபேந்திரா சுக்லா, கவுசலேந்திரா சிங், பிரதீப்குமார் ஆகியோர் பெயரை பா.ஜ. மேலிடம் அறிவித்துள்ளது.
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.