டில்லி யமுனையில் குளிக்க தயாரா? கெஜ்ரிவாலுக்கு யோகி ஆதிதித்யநாத் சவால்

டில்லி சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொண்டார்.

கிராரி பகுதியில் தன் முதல் பேரணியில் ஆதித்யநாத் ஆற்றிய உரை:

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், யமுனையை அழுக்கு வடிகாலாக மாற்றிய பாவத்தை செய்தார்.

நேற்று (நேற்று முன்தினம்), நானும் என் அனைத்து அமைச்சர்களும் மகா கும்பமேளா நடைபெறும் பிரயாகராஜில் உள்ள சங்கமத்தில் புனித நீராடினோம். டில்லியில் உள்ள யமுனையில் தன் அமைச்சர்களுடன் சேர்ந்து குளிக்க முடியுமா என்று கெஜ்ரிவாலிடம் கேட்க விரும்புகிறேன்.

அவருக்கு ஏதாவது தார்மீக தைரியம் இருந்தால் அவர் பதிலளிக்க வேண்டும்.

சாலைகளின் மோசமான நிலை, சுகாதாரமின்மை, குடிநீர் – கழிவுநீர் பெருக்கெடுப்பு பிரச்னைகளை உருவாக்கி டில்லியை ஆம் ஆத்மி சீரழித்தது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா – காஜியாபாத் சாலைகள், டில்லியை விட மிகச் சிறந்தவை.

நுகர்வோரிடமிருந்து மூன்று மடங்கு அதிக மின்சாரக் கட்டணத்தை ஆம் ஆத்மி அரசு வசூலிக்கிறது. ஆனால் அவர்களால் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய முடியவில்லை.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பொய் பிரச்சாரம் செய்யும் பாகிஸ� ...

பொய் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான் – உமர் அப்துல்லா 'பாகிஸ்தான் பொய் பிரசாரம் செய்கிறது. அது உலகிற்கே தெரியும்' ...

பாகிஸ்தான் பொருளாதாரத்தையே நி� ...

பாகிஸ்தான் பொருளாதாரத்தையே நிலைகுலைய செய்துவிட்டார் பிரதமர் மோடி புதுடில்லி: இந்தியா சர்வதேச எல்லையைக் கடந்து தங்களின் எல்லைக்குள் ...

டில்லியில் முப்படை தலைமை தளபதி� ...

டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை ...

புத்தரின் போதனைகள் உலக அமைதிக் ...

புத்தரின் போதனைகள்  உலக அமைதிக்கு வழிவகுக்கும் – பிரதமர் மோடி ''புத்தரின் போதனைகள் எப்போதும் உலக சமூகத்தை அமைதியை நோக்கி ...

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அத� ...

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்  இன்று பேச்சு வார்த்தை இந்தியா- பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று மாலை பேச்சு ...

பாகிஸ்தானும் பயங்கரவாதமும்… � ...

பாகிஸ்தானும் பயங்கரவாதமும்… ஆதாரத்துடன் ஐ.நா.,வை நாடும் இந்தியா! பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தானுக்கு இருக்கும் நேரடி தொடர்பு குறித்த புதிய ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...