கோவையில் உள்ள பாஜக அலுவலகத்தில் பெட்ரோல்குண்டு வீச்சு வீசிவிட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றனர்.
கோவையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் பெட்ரோல்குண்டு வீசி விட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றனர்.இன்று அதிகாலை 4 மணியளவில் மர்மநபர்கள் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசினர்.அதுஇரண்டுமே அலுவலகத்தை எந்த சேதமும் செய்யவில்லை. பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியது யார் என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கமாக இருக்கும் போலீசாரைவிட கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.