42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் 2 நாள் அரசு முறை பயணமாக மங்கோலியா சென்றுள்ளார். முன்னதாக சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுமந்திரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் அவர் சீனாவின் ஒருநாள் பயணத்தை முடித்துக்கொண்டு மங்கோலியாவிற்கு வந்தடைந்தார்.

இந்தியா-மங்கோலியா 6வது ஒத்துழைப்புக்கான கூட்டுக் குழு கூட்டம் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் மங்கோலிய வெளியுறவுத் துறை அமைச்சர் டம்டின் டிசோக்பாட்டர் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தகூட்டத்தில், இருதரப்பு உறவுகள், குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீடு, ஆற்றல், சுரங்கம், கால்நடைவளர்ப்பு, கல்வி மற்றும் திறன்மிகுந்த கட்டிடம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் பற்றி விவாதிக்கப் படும் என வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சுஷ்மா சுவராஜ், காந்தன் டெக்சென்லிங்-ள் உள்ள பெளத்த மடாலயத்திற்கு சென்று அங்குள்ளதுறவிகளை சந்தித்தார். மேலும் சுஷ்மா சுவராஜ் 42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆவார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...