கர்நாடகாவில் வெற்றிபெற காங்கிரஸ் பொய் பிரச்சாரம்

கர்நாடகாவில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறது’ என்று பிரதமர் நரேந்திரமோடி குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் அடுத்தமாதம் 12-ஆம்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இத்தேர்தலில் போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகி களிடையே நமோசெயலி (Na MO app) மூலம் பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:

கர்நாடகாவில் முழு பெரும்பான்மையுடைய அரசு அமைந்தால் மட்டுமே, மாநிலத்தின் தலையெழுத்தை மாற்றமுடியும். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின், பாஜக தலைமையில் மத்தியில் முழு பெரும்பான் மையுடைய அரசு அமைந்தது. இதன் காரணமாக, இந்தியாவின் பெருமை உலகளவில் பேசப்படுகிறது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறது. குறிப்பாக, மாநிலத்தில் தொங்கு சட்டப் பேரவை அமையும் என தகவல்கள் பரப்பப்படுகின்றன.  ஜாதி மற்றும் மத ரீதியாக கர்நாடகாவை பிரித்தாள அக்கட்சி முயற்சிக்கிறது.

காங்கிரஸ், குறிப்பிட்ட சமுதாயத்திற்கு பொய்யான வாக்குறுதிகளை லாலிபாப்போல் கொடுக்கிறது. அடுத்த தேர்தலில் வேறொரு சமுதாயத்திற்கு இதேபோல் லாலிபாப்கொடுக்கிறது.

தேர்தல்களில் அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டுபோயுள்ள காங்கிரஸ் பொய்களைப் பரப்பிவருகிறது. முன்பு காங்கிரஸ் 50 விஷயங்கள் குறித்துப் பேசினால், அதில் 5 – 10 விஷயங்கள் பொய்யானவையாக இருக்கும். தற்போது, அந்த 50 விஷயங்களில் 40 – 45 விஷயங்கள் பொய்யா னவையாக உள்ளன. எஞ்சிய 5 விஷயங்கள் தெளிவற்றவையாக இருக்கும் என்றார் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...