காங்கிரஸ் ஒரு நாடக கம்பெனி

மத்திய திறன்வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணை மந்திரி அனந்தகுமார் ஹெக்டே,  நேற்று பெலகாவியில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அகிலஇந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பற்றி  பேசி இருக்கிறார். அவர் பேசியதாவது.

நமது நாட்டில் இந்துமதமும் உள்ளது என்பதை ராகுல் காந்தி இப்போது தான் தெரிந்து கொண்டுள்ளார். அதனால் தான் அவர் கோவில்கள், மடங்களுக்குசெல்ல தொடங்கி இருக்கிறார். கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தை எப்படி பெறுவது என்பதுகூட ராகுல் காந்திக்கு தெரியாது. யாரோ சிலர் கூறியதால் அவர் கோவில்களுக்கு செல்கிறார்.

காவி உடையில் ருத்ராட்சை மாலையுடன் கோவிலுக்கும், குல்லாஅணிந்து மசூதிகளுக்கும் ராகுல் காந்தி செல்கிறார். இதன் மூலம் அவர் நாடகம்நடத்தி வருகிறார். இதில் வேறு ஒன்றும் இல்லை. காங்கிரஸ் ஒருநாடக கம்பெனி. காங்கிரஸ் இருக்கும் வரை நாடு வளர்ச்சி அடையாது. காங்கிரசாருக்கு நேர்மைகிடையாது.

பக்தியுடன் கோவில்களுக்கு செல்லதெரியாது. மற்றவர்கள் போகிறார்கள் என்பதற்காக காங்கிரசார் கோவில்களுக்கு செல்கிறார்கள். வரும்நாட்களில் இந்த நாடக கம்பெனி நாட்டில் இருக்கக் கூடாது. நாட்டை காங்கிரஸ் கொள்ளை யடிக்கிறது. மதத்தை அவமரியாதையாக நடத்துகிறது. இவ்வாறு அனந்த குமார் ஹெக்டே பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...