ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு நேரடியாக ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம்

நாடுமுழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு நேரடியாக ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது: கடந்தாண்டு வரையில் மாநில அரசு தேர்வுக் குழு பரிந்துரைக்கும் பட்டியல்படி அரசு பள்ளியின் சிறந்த ஆசிரியர்களுக்கான தேசியவிருது வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்தநிலை மாற்றப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாநித்தில் இருந்தும் ஆறு ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவர். இவர்களை தனிதேர்வு குழு தேர்வு செய்து அதில் இருந்து 50 ஆசிரியர்களை தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு தேசிய விருது வழங்கப்படும். இதற்காக ஆசிரியர்கள் தங்களின் பணித்திறன் குறித்த வீடியோ பதிவையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் .இவ்வாறு ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...