கல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல

நாட்டில், 65 சதவீத மக்கள், 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். இந்தியாவை உலகமே கண்காணித்து கொண்டிருக்கிறது. புதிய திறமைகளையும், அறிவுத் திறனையும் வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

கல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல. ஒவ்வொருவரும் குறிக்கோளை பெரியதாக எண்ணுங்கள். மாணவர்கள் மட்டுமல்ல; ஆசிரியர்களும் தொடர்ந்து கற்கவேண்டும். நாட்டில் உள்ளவர்கள் அனைவரும், அவரவர் கடமையை செய்தால், இன்னும் 15 ஆண்டுகளில், உலகபொருளாதாரத்தில், முதலிடத்தை இந்தியா பிடிக்கும்.

தகவல் தொழில் நுட்பத்தை படிப்பில் மட்டுமல்ல, மக்கள் வாழ்க்கைக்கும் கொண்டு வர வேண்டும். அனைத்தும் ஆன்லைனில் கொண்டு வந்தால், மக்கள்வரிசையில் நிற்க வேண்டியது இருக்காது. சட்டம் கொண்டு வருவதால் மட்டுமே குற்றத்தை தடுத்துவிட முடியாது. மாற்றம் மக்களிடம் வரவேண்டும்; கல்வியில் மாற்றம் வேண்டும்; பெண்களை மதிக்க சிறுவயதிலேயே கற்றுத்தர வேண்டும்.

வீட்டிலும், தாய்மொழியை புரிந்துகொள்ளும் இடங்களிலும், தாய்மொழியையே பேசுங்கள். தாய், பிறந்த மண், தாய்மொழி, தாய்N நாடு, குரு ஆகிய ஐந்தும் வாழ்க்கையில் முக்கியம்.

இந்தியாவில் தாய் மொழியில், அனைத்து பாடங்களையும் கற்பிக்கவேண்டும். இந்தியா ஒரேநாடு என்ற எண்ணம் வேண்டும். கற்கும்நேரத்தை தவிர சமூகத்தை பற்றி அறிந்துகொள்ள நேரத்தை செலவிடுங்கள். கிடைக்கும் நேரங்களில் கிராமங்களுக்கு சென்று கல்விகற்பியுங்கள்.

துாய்மை இந்தியாவை உருவாக்குவதற்கு எண்ணுங்கள். இந்தியாவின் பாரம் பரியத்தையும், பண்பாட்டையும் பேணிகாப்பது இளைஞர்களின் கடமை.

புதுச்சேரி பல்கலைக் கழகத்துக்கு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நேற்று வருகை தந்தார். பல்கலைக் கழக துணை வேந்தர், குர்மீத் சிங் மற்றும் டீன்களுடன், பல்கலைக்கழக வளர்ச்சிகுறித்து கலந்துரையாடினர். பின்னர் பல்கலைக்கழக நேரு கலையரங்கில், மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியது:

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...