உறக்கத்தின் முக்கியத்துவம்

 மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு இன்பமாகும். எனவே ஆழ்ந்த உறக்கத்தில் எழுப்பக்கூடாது.

தூக்கம் வராமல் இருக்கின்ற இரவுகள், துன்பம் நிறைந்த இரவுகலாகும். எனவே குறித்த நேரத்தில் உறங்குவது அவசியமாகும். உறங்கும்போது தலையணை இல்லாமல் படுத்துறங்க வேண்டும். முடியாதவர்கள் ஓர் அங்குலம் முதல் மூன்று அங்குலம் வரை உயரம் உள்ள தலையணையைப் பயன்படுத்தலாம். 'இலவம் பஞ்சில் துயில்' என்பது அறிவாற்றல் மிக்க ஔவையாரின் வாக்கு.

ஒரு நாளைக்கு இருதயத்தின் இயக்கத்தைக் கணக்கிட்டு, ஒரு நாளை மூன்றாகப் பிரித்து, எட்டு மணி நேரம் உழைப்பு, எட்டு மணி நேரம் ஓய்வு, எட்டு மணி நேரம் உறக்கம் என்பது அறிவாற்றல் மிக்க நம் முன்னோர்கள் கண்டுப்பிடிப்பாகும்.

உடலில் ஏற்பட்ட பல மாற்றங்களையும், நாடித்துடிப்பின் ஏற்ற இரக்கங்களின் செயல்பாடுகளையும் சமன்படுத்துவதுதான், ஆழ்ந்த உறக்கம், உடல் உழைப்பு, உணவு, மனநலம், வயது இவற்றைப் பொருத்து உறக்கம் அமைகின்றது.
இரவில் முறையாகத் தூக்கம் வராவிட்டால் பகலில் எதையும் முறையாகச் செய்ய முடியாது. கடுமையான உழைப்புக்குப் பின் உடலில் சக்தி குறைந்து அதற்கேற்றவாறு பலவீனமடைகிறது. அத்துடன், மூளைக்குச் செல்லும் சக்தியும் குறைகிறது.
வயதானவர்களுக்கு தூக்கம் மந்த நிலையில்தான் இருக்கும். ஆனால் தூக்கம் முறையாக இல்லாமை என்பது ஒரு நோயன்று. அது சில நோய்களுக்கான எச்சரிக்கையாகும். மனநோயின் ஆரம்ப அறிகுறிகளில் தூக்கமின்மை ஒன்றாகும். எந்த நோயின் ஆரம்பத்திலும் முதலில் துன்பப்படுவது தூக்கம்தான்.

பகல் உறக்கம் பலவித வியாதிகளுக்கும் அடிப்படையாக உள்ளது. எனவே, பகலில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பின் வாழ்க்கையில் உள்ளவர்கள் உடல்நிலை காரணமாகப் பகலில் சிறிது நேரம் உறங்கலாம்.

தூங்கும்போது ஆண்கள் இடக்கைப்புறம் பக்கவாட்டில் படுத்துறங்க
வேண்டும். இடக் கையைத் தலைக்கடியில் வைத்து, பக்கவாட்டில் கால்களை நீட்டி, வலக் கையை வலத் தொடையின் மீது வைத்துப் படுக்க வேண்டும்.

பெண்கள் வலக் கைப்புறம் பக்கவாட்டில் படுத்துறங்க வேண்டும். வலக் கையைத் தலைக்கடியில் வைத்து, பக்கவாட்டில் கால்களை நீட்டி இடக் கையை, இடத் தொடையின் மீது வைத்துப் படுக்க வேண்டும்.

நன்றி : வேலூர் மா.குணசேகரன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...