பாஜக தேசிய தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்
ஒரு மாதத்துக்குள் கர்நாடகாவில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது , கர்நாடகாவில் உள்ள நிலைமைக் குறித்து பாரதிய ஜனதா தலைவர்களை சந்தித்து விளக்க அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
நான் தவறு செய்யவில்லை. பாரதிய ஜனதா தலைமை என்ன சொன்னாலும் அதற்க்கு கட்டு படுவேன். ஆனால் இது-வரை ராஜிநாமா செய்யுமாறு கேட்கவில்லை என தெரிவித்தார்.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.