நெல், கோதுமை, கரும்பு உள்ளிவற்றின் கழிவுகள் தற்போது உபயோகமின்றி கொட்டப் படுகின்றன. இதனை பயன் படுத்தி பயோ எரிபொருளை நாம் தயாரிக்க முடியும்.
கச்சா எண்ணெய்க்கு மாற்றாக எத்தனால், மெத்தனால் மற்றும் எரிவாயு பயன் பாட்டை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் இந்தியாவில் விவசாயிகளுக்கு பெரியளவில் பயன் வந்துசேரும். பெட்ரோல், டீசலுக்காக நாம் 8 லட்சம் கோடி செலவு செய்கிறோம். இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவடைகிறது.
பெட்ரோலிய அமைச்சகம் 5 எத்தனால் ஆலைகளை அமைத்துவருகிறது. இதன் மூலம் நெல், கோதுமை, கரும்பு கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கப்படும். இது சாத்திய மானால் இந்தியாவில் டீசல்விலை லிட்டருக்கு ரூ.50க்கும், பெட்ரோல் விலை ரூ.55க்கும் விற்பனை செய்யமுடியும்.
இது போலவே பொதுப் போக்குவரத்து வாகனங்களான பேருந்து, ஆட்டோ, வாடகைகார், போன்றவற்றுக்கு எத்தனால், பயோ எரி பொருள் கட்டாயம் ஆக்கப்படும். இதுகுறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது''.
சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசியது:
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
Leave a Reply
You must be logged in to post a comment.