பசுமை ஹைட்ரஜனின் உலகளாவிய மையமாக இந்தியா இருக்கும்.

ஹைட்ரஜன் மூலம் பசுமைஎரிபொருள் தயாரிக்க ரூ.19,744 கோடி நிதியை மத்தியஅரசு ஒதுக்கீடு செய்துள்ளது என மத்திய அமைச்சர் அனுராக்தாக்கூர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டி: ஹைட்ரஜன் மூலம் பசுமை எரிபொருள் தயாரிக்க ரூ.19,744 கோடி நிதியை மத்தியஅரசு ஒதுக்கீடு செய்துள்ளது. எதிர் காலத்தில் பசுமை ஹைட்ரஜனின் உலகளாவிய மையமாக இந்தியாஇருக்கும். ஹைட்ரஜன் மூலம் மாசு உண்டாக்காத எரிபொருள் உருவாக்கமுடியும்.

உபகரணங்கள் மற்றும் தொழில் நுட்பங்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊக்கத் தொகைகள் வழங்கப்படும். இந்த ஊக்கத் தொகைகள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும். இந்த பணியை செயல்படுத்த, அரசு 19, 744 கோடி ரூபாய் ஓதுக்கீடுசெய்துள்ளது.

பிரசார்பாரதியின் ஒளிபரப்பு உள்கட்டமைப்பின் குடிமைப் பணிகளின் விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றில் நிதியுதவி அளிக்க ரூ.2,539.61 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒளிபரப்பு உள்கட்டமைப்பு மற்றும் நெட்வொர்க்மேம்பாடு திட்டத்திற்கு இது பெரிதும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...