பதில் சொல்லுங்க டோமர்ஸ்

ஹெச் ஏ எல் நிறுவனத்திற்கு எல்லா விமானங் களையும் தயாரிக்கும் திறமை இருக்குதுன்னா ஏன் பிரான்சிடம் போய் விமானம் வாங்கவேண்டிய நிலை வந்தது? பதில் சொல்லுங்க டோமர்ஸ்.

பிரான்ஸே வேண்டாம் நாங்களே எல்லா விமானத்தையும் தயாரித்து தள்ளுகிறோம் என தயாரித்து தள்ளியிருக்க வேண்டியது தானே? எதுக்கு பிரான்ஸீடம் போய் கையேந்த வேண்டிய நிலை வந்தது?

756 விமானம் அல்லது 42 ஸ்குவாரடன் இருக்க வேன்டிய இடத்திலே 558 விமானம் அல்லது 31 ஸ்குவாரடன்தான் இருக்கே அதனால் தேவையான 198 விமானங்களை தயாரித்து தந்துவிடுகிறோம் என தயாரித்து இருக்கவேண்டியது தானே?

இதுல 120 மிக் 21 வகை விமானங்களும் 92 ஜாகுவார் வகை விமானங்களும் அரதப்பழசு. ஜாகுவார் உற்பத்தி 1981 இல் நிறுத்தபட்டு விட்டது. நாம 50 வருச பழைய விமானத்தை வைச்சு ஓட்டிட்டு இருக்கோம்.

1974 இல் வாங்கிய மிக்-21 ரக விமானங்கள் 244 ஐ தான் இன்னமும் பட்டிபார்த்து டிங்கரிங்க பண்ணி ஓட்டிட்டு இருக்கோம்.

2002 இல் வாங்கிய சுகோய் எஸ்யூ-30 ரக போர்வி மானங்கள் 233 நம்பித்தான் நம்மோட ஒட்டுமொத்த பாதுகாப்பே இருக்கு. கவனிங்க இதுவும் வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலே வாங்கியதுதான். அதுக்கப்புறம் கான்கிரஸ் களவாணிகள் வாங்குறோம் வாங்குறோம் என ஏமாத்திட்டதுக.

இப்போதைக்கு நமக்கு ஐநூறுக்கும் மேற்பட்ட விமானங்கள்தேவை. அதுவும் உடனடியாக. அதுவும் நவீனரக விமானங்கள். உடனடியாகன்னாலே நாலுவருசம் ஆகும். அதுக்குள்ளே இன்னும் 100 விமானம் பழசாயிடும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...