முழு காஷ்மீரும் இந்தியாவுக்கு சொந்தம்: சீன ‘டிவி’

பாகிஸ்தானில், சீனதூதரக அலுவலகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தபிறகு, பாகிஸ்தான் மீதான சீனபாசம் குறைந்து விட்டதாக தோன்றுகிறது. அதற்கு ஏற்றவாறு, சீன அரசு 'டிவி' சேனல் ஒன்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட, முழுகாஷ்மீரும் இந்தியாவுக்குதான் சொந்தம் என்பது போன்ற வரைபடத்தை காட்டியுள்ளது.
 

பாகிஸ்தானின் கராச்சி நகரில், சீன தூதரக அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த வாரம், மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், உடல்களில் வெடிகுண்டுகளை கட்டிவந்த மூன்று பயங்கரவாதிகள், இரண்டு போலீசார் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். 

சீன அரசுக்கு சொந்தமான குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் குழுத்தைசேர்ந்த சிஜிடிஎன்'டிவி' சேனல், இந்ததாக்குதல் குறித்து நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டது. அப்போது பாகிஸ்தான் வரைபடம் காட்பட்டது. அதில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட முழுகாஷ்மீரும் இந்தியாவுக்குள் இருப்பது போல காட்டப்பட்டது. 

இது தவறுதலாக நடந்ததா அல்லது வேண்டும் என்றே செய்யபட்டதா என்பது தெரியவில்லை. எனினும், பாகிஸ்தான் அரசும், அதன் ராணுவமும் அதிருப்தி அடையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...