முழு காஷ்மீரும் இந்தியாவுக்கு சொந்தம்: சீன ‘டிவி’

பாகிஸ்தானில், சீனதூதரக அலுவலகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தபிறகு, பாகிஸ்தான் மீதான சீனபாசம் குறைந்து விட்டதாக தோன்றுகிறது. அதற்கு ஏற்றவாறு, சீன அரசு 'டிவி' சேனல் ஒன்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட, முழுகாஷ்மீரும் இந்தியாவுக்குதான் சொந்தம் என்பது போன்ற வரைபடத்தை காட்டியுள்ளது.
 

பாகிஸ்தானின் கராச்சி நகரில், சீன தூதரக அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த வாரம், மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், உடல்களில் வெடிகுண்டுகளை கட்டிவந்த மூன்று பயங்கரவாதிகள், இரண்டு போலீசார் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். 

சீன அரசுக்கு சொந்தமான குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் குழுத்தைசேர்ந்த சிஜிடிஎன்'டிவி' சேனல், இந்ததாக்குதல் குறித்து நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டது. அப்போது பாகிஸ்தான் வரைபடம் காட்பட்டது. அதில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட முழுகாஷ்மீரும் இந்தியாவுக்குள் இருப்பது போல காட்டப்பட்டது. 

இது தவறுதலாக நடந்ததா அல்லது வேண்டும் என்றே செய்யபட்டதா என்பது தெரியவில்லை. எனினும், பாகிஸ்தான் அரசும், அதன் ராணுவமும் அதிருப்தி அடையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...