பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

 பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் பள்ளியில், படிப்பில் கவனம் செலுத்த முடியும். விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றிலும் உற்சாகமாக ஈடுபடமுடியும். இந்தியா மற்றும் வளரும் நாடுகள் பலவற்றிலும் செய்த ஆராய்ச்சியில் பள்ளிக்குச் செல்லும் பெரும்பாலான குழந்தைகள் போதுமான உணவை எடுப்பதில்லை. அல்லது அவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்பது தெரிய வந்துள்ளது.

குறைந்த செலவில்… தருகின்ற உணவில் பாலும், விலங்குகளிடமிருந்து கிடைக்கும் உணவான இறைச்சி, முட்டை முதலியவையும், பருப்பு வகைகள், வேர்க்கடலை மற்றும் ராகி ஆகியவற்றையும் தர வேண்டும்.

குழந்தைகளுக்கு போதுமான உணவுச் சத்துக்கள் கிடைக்க… பள்ளியிலேயே அவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் முறை பல்வேறு மேலை நாடுகளிலும், ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளிலும் கொண்டு வரப்பட்டன. இந்தியாவிலும் கூட இந்த முறையைக் கையாள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கூடப் பல்வேறு சத்துணவுக் கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டு…. சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

'பள்ளி சுகாதார அமைப்பு' என்ற அமைப்பு அரசாங்கத்தால் நிறுவப்பட்டு இந்தமைப்பு ஆராய்ச்சி அரசாங்கத்தால் நிறுவப்பட்டு இந்த அமைப்பு ஆராய்ச்சி செய்து… பள்ளிக்கு வருகின்ற மாணவர்களுக்குத் தினமும் அவர்களுக்கு எந்தெந்த சத்துக்கள் எந்தெந்த அளவில் தேவைப்படும் என்பதைத் தெரிவித்துள்ளார்கள். இதில் பருப்பு வகையினால் கிடைக்கும் புரோட்டீனுக்குப் பதிலாக சீன் 15 கி. அல்லது பதப்படுத்தப்பட்ட பால் 120 மிலி அல்லது பல்வேறு கலப்பட உணவு 15 கிராம் ஆகியவற்றைத் தரலாமென்றும் இந்த அமைப்பு அரசுக்குச் சிபாரிசு செய்துள்ளது.

பல்வேறு பால் மற்றும் விலங்குகளிடமிருந்து கிடைக்கும் புரோட்டீன் உணவுப் பற்றாக்குறைவினால் எல்லோருக்கும் இந்த உணவை அளிக்க முடியாத காரணத்தால் பல்வேறு உள்ளூரில் கிடைக்கும் உணவுகளிலேயே சத்தான அதே சமயம் மலிவாகக் கிடைக்கும் உணவுகளிலேயே சாத்தான அதே சமயம் மலிவாகக் கிடைக்கும் பல்வறு உணவுடன் உணவுச் சத்துக்களும் சேர்க்கப்பட்டு, அதன் மூலமே குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. இந்த வகையில் சத்தான எண்ணெய் வித்துக்களுடன், கடலை மாவுடன், வைட்டமின்களும், தாது உப்புகளும் சேர்க்கப்பட்டு குழந்தைகளுக்கு உணவு தரப்படுகிறது.

நன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்

One response to “பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் கட்சித் தொண்டன். இவா்தான் ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் என்  தலைவா் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் 1980-ஆம் ஆண்டு, ஜனதா ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்ட ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் ...

ஆளுநர் சாமர்த்தியமாக தப்பித்த ...

ஆளுநர் சாமர்த்தியமாக தப்பித்துவிட்டார் சட்டசபையில் ஜெயலலிதா அவர்களின் புடவையை கிழிக்க முயன்றார்களே அன்று, ...

நேட்டோ உடைகிறது.. டிரம்ப்பின் ஆ ...

நேட்டோ உடைகிறது.. டிரம்ப்பின் ஆணவத்தால்.. நசுங்கும் அமெரிக்கா? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தைக் கைப்பற்றும் ...

டாலருக்கு எதிரான சர்வதேச நிகழ் ...

டாலருக்கு எதிரான சர்வதேச நிகழ்வுகள் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் சரிவு குறித்து மட்டும் ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...