காஷ்மீரில் பாகிஸ்தானின் ஆதரவுபெற்ற பயங்கர வாதிகளின் தற்கொலை படை கொடூர தாக்குதலுக்கு, 44 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளார்கள். இந்த படுபாதகசெயல் நாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு இடங்களில் பாகிஸ் தான் கொடியையும், பாக்., பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஜெய்சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் கொடும்பாவியையும் எரித்து தங்கள் எதிர்ப்பை மக்கள் காட்டி வருகின்றனர். வீர மரணம் அடைந்த வீரர்களுக்கும் கண்ணீர் அஞ்சலியை காணிக்கை ஆக்கி வருகின்றனர்.
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.