தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

 தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் காலையில் மட்டும் மருந்தைக் கழுவி விட்டுப் புதுச் சாறு தடவி வந்தால் ஐந்தே நாட்களில் தேமல் மறையும்.

உடலில் ஏற்பட்ட சில வகைப் புண் குழியாகி, ஆறாமல், தொந்தரவு கொடுக்கும். இந்தப் புண்னை ஆற்றத் தொட்டாற்சுருங்கி இலைகளைக் கொண்டு வந்து, அதை இடித்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, அந்தச் சாற்றைப் புண்ணின் குழியில் விட்டு, அதன் மேல் இதே இலையைக் கனமாக வைத்துத் துணி கொண்டு நன்றாக கட்டி விட வேண்டும். இந்த விதமாகக் காலையில் கட்டி மறுநாள் காலை எடுத்து விட்டு சுத்தம் செய்து, புதிய சாறு விட்டு பழையபடி இலை வைத்துக் கட்ட வேண்டும். இந்த விதமாகச் செய்து வந்தால் ஒரே வாரத்தில் புண் ஆறி விடும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...