ஐயா,ஒரு வேண்டுகோள்

இந்தியாவுக்கு சுதந்திரம் உறுதியானவுடன், இந்திய ராணுவ தலைமை தளபதியை தேர்வுசெய்வதற்காக நேரு தலைமையிலான கூட்டம் நடந்தது .

நீண்ட ஆலோசனைக்கு பிறகு ,நேரு சொன்னார்:

"ஆங்கிலேயே அதிகாரி ஒருவரிடமே இந்திய ராணுவ தலைமை தளபதி பொறுப்பை ஒப்படைத்து விடுவோம். ஏனெனில்

நம்மவர்களுக்கு ராணுவத்தை நடத்திசெல்வதற்கு போதுமான அனுபவம் இல்லை என்றார் .கூட்டத்திற்குவந்த அனைவரும் இந்த கருத்தை ஏற்று கொண்டனர்.

ஆனால் ஒரு ராணுவ அதிகாரிமட்டும், ஐயா ஒரு_வேண்டுகோள் என்று நேருவிடம் கூறிவிட்டு,

"இந்தநாட்டை நல்ல முறையில் ஆட்சிநிர்வாகம் செய்வதற்குகூட நம்மவர்களுக்கு போதுமான அனுபவம் இல்லை. எனவே நம் இந்தியாவின் முதல்பிரதமராக ஒரு ஆங்கிலேயரை நியமித்து விடலாமா?" என்று உறுதியான குரலில்கேட்டார்.

கூட்டத்தில் அமைதியும் அதிர்ச்சியும் நிலவியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...