ரோசய்யா ஆந்திரா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து கிரண்குமார் ரெட்டி முதல்வராக பதவி எற்றுள்ளர்
கிரண்குமார் ரெட்டி, மறைந்த ஆந்திரா முதல்வர் ராஜசேகரரெட்டிக்கு மிகவும் நெருக்கமானவர் மற்றும் தீவிர ஆதரவாளர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனும் கிரண்குமார் ரெட்டியும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். இருவரும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடியுள்ளனர் மற்றும் ரஞ்சி-டிராபியில் ஐதராபாத் அணிக்காக இவர் விளையாடி உள்ளார் .
இவர் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர், இவரது தந்தை அமர்நாத் ரெட்டி தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு அரசியல் குருவாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.