கிரண்குமார் ரெட்டி முதல்வராக பதவி எற்றார்

ரோசய்யா ஆந்திரா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து கிரண்குமார் ரெட்டி முதல்வராக பதவி எற்றுள்ளர்

கிரண்குமார் ரெட்டி, மறைந்த ஆந்திரா முதல்வர் ராஜசேகரரெட்டிக்கு மிகவும் நெருக்கமானவர் மற்றும் தீவிர ஆதரவாளர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனும் கிரண்குமார் ரெட்டியும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். இருவரும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடியுள்ளனர் மற்றும் ரஞ்சி-டிராபியில் ஐதராபாத் அணிக்காக இவர் விளையாடி உள்ளார் .

இவர் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர், இவரது தந்தை அமர்நாத் ரெட்டி தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு அரசியல் குருவாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...