மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், தலைவலியும் நீங்கும்; கண் பார்வையும் நன்கு தெரியும்.
உடலில் தேய்த்துக் குளித்தால் சரும நோய்களும் குணம் அடையும்.
தாய்ப் பால் கொடுக்கும் பெண்களின் மார்பில் பால் கட்டி விட்டால், மல்லிகைப் பூக்களை ஸ்தனத்தில் வைத்துக் கட்டினால், கட்டிய பால் கரைந்துவிடும். (ஆனால், தாய்மார்கள் கவனிக்க வேண்டியது பூ மார்பில் கட்டியிருக்கும்போது குழந்தைக்குப் பால் கொடுக்காதீர்கள்).
நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.