தீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டியை வெளிநாட்டில் நடத்தியவர்கள் காங்கிரஸ் கட்சியினர்

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் தினமும் தாக்குதல் நடத்தி வந்தனர். அதனால் எந்தநகரமும் பாதுகாப்பின்றி இருந்தது. 2008ல் மும்பையை குறிவைத்து தாக்குதல் நடைபெற்றது எப்படி என்பதை நாட்டுமக்கள் நன்கறிவார்கள்.

அத்துடன் பயங்கரவாதிகள் தாக்குதல் நின்றுபோனதா? இல்லை. 2008 ஜனவரியில் உ.பி.யிலும், மே மாதம் ஜெய்ப் பூரிலும், ஜூலையில் பெங்களூருவிலும், அடுத்த நாளில் அகமதா பாத்திலும், செப்டம்பரில் இருபயங்கரவாத தாக்குதல், அக்டோபரில் கவுகாத்தி, அகர்தலா, இம்பாலில் தொடர் குண்டு வெடிப்புகள் என அனைத்து நகரங்களிலும் பயங்கரவாத தாக்குதல் நடடைபெற்றது.

ஐபிஎல் தொடர் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. ஆனால் கடந்த 2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்கள் பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து தென் ஆப்ப்ரிக்காவுக்கு மாற்றப்பட்டன.

சிலதினங்களுக்கு முன்பு மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான தொடர் நடவடிக்கைகளை பாஜக எடுத்தது. எனவே, தற்போது உலகமே இந்தியாவை பற்றி பேசி வருகிறது.

”நாங்கள் 6 துல்லிய  தாக்குதல்களை நடத்தினோம் என காங்கிரஸ் இப்போது உரிமை கோருகிறது. எதற்காக தாக்குதல்கள் நடைபெற்றன, எந்தத்தீவிரவாதிகள் அழிக்கப்பட்டனர் என்பது குறித்துத் தெரியவில்லை. பாகிஸ்தானுக்கும் இதுதெரியாது. சொல்லப்போனால் இந்தியர்களுக்கே இது தெரியாது.அவர்கள் வீடியோ கேமில் தான் Surgical strike நடத்தியிருப்பார்கள்
..

நம்முடைய (பாஜக) தாக்குதலை முதலில் அவர்கள் (காங்கிரஸ்) கேலி செய்தனர். பிறகு போராட்டம் செய்தனர். இப்போது ‘மீ டூ’ ‘மீ டூ’ என்கின்றனர்”

ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...