இறந்தவர்களுடைய இழப்பை பயன்படுத்தி அரசியல் செய்யும் இழிநிலையை நிறுத்த வேண்டும்

திருப்பூர் மற்றும்  மாணவியின்  தற்கொலைக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் இதை வைத்து அரசியல் செய்யும் ஸ்டாலின் அவர்களே

எஸ்ஆர்எம் கல்லூரியில் நான்கு பேர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்கள் ஆகையால் இந்த கல்லூரியை இழுத்து மூடிவிடலாமா ஸ்டாலின் அவர்களே

பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுமுடிவுகள் வந்தால் சில பேர் தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்பதால் கோழைத்தனமாக முடிவெடுப்பார்கள் ஆகையால் இனிமேல் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுவேண்டாம் என்று முடிவெடுத்து விடலாமா ஸ்டாலின் அவர்களே

தினசரி சாலையில் விபத்து ஏற்படுகிறது ஆனால் சாலையில் யாருமே பயணம் செய்யவேண்டாம் என்று சட்டம் இயற்றலாமா ஸ்டாலின் அவர்களே

பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு ஓட்டுவங்கி அரசியலுக்காக இம்மாதிரி இறந்தவர்களுடைய இழப்பை பயன்படுத்திய அரசியல் செய்யும் இழிநிலையை நிறுத்திக் கொள்ள வேண்டுமாய் திரு ஸ்டாலின் அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடி அரசு பயங்கரவாதத்தை ஒருபோத ...

மோடி அரசு பயங்கரவாதத்தை  ஒருபோதும் சகித்துக்கொள்ளாது – அமித்ஷா இந்தியாவில் அடுத்தாண்டுக்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் என்று மத்திய ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இ ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்ததாலும் பிரச்சனை இல்லை – யோகி அதித்யநாத் ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்தாலும் பிரச்னையில்லை என்று உத்தரப் ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் ம ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம் : முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பிரச்சனைகளை பேச வேண்டும் – அண்ணாமலை காட்டம் 'தொகுதி மறுசீரமைப்புக் கூட்டம் என்று தி.மு.க., நாடகம் நடத்துகிறது. ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேர ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேரம் – அண்ணாமலை ''தி.மு.க.,வினர் ஊழல் மிக்கவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை அற்றவர்கள் ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – அமித்ஷா '' ஊழலை மறைக்கவே மொழி பிரச்னையை எழுப்புகின்றனர்,'' என ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...