பஞ்சாப்பில் 42 லட்சம்_டன் உணவு தானியங்களை சேமித்துவைக்கும் அளவுக்கு மிகபெரிய உணவு தானிய கிடங்கை அந்த மாநில அரசு அமைத்து வருகிறது.
இதற்கான முறையான அனுமதியை மத்திய அரசு வழங்கிவிட்டது.
இந்தியாவில் இருக்கும் தானியக் கிடங்குகளிலேயே மிகப் பெரியது பஞ்சாபில் அமைக்கபடவுள்ள இந்த கிடங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.