பஞ்சாப்பில் 42 லட்சம்_டன் உணவு தானியங்களை சேமித்துவைக்கும் அளவுக்கு மிகபெரிய உணவு தானிய கிடங்கை அந்த மாநில அரசு அமைத்து வருகிறது.
இதற்கான முறையான அனுமதியை மத்திய அரசு வழங்கிவிட்டது.
இந்தியாவில் இருக்கும் தானியக் கிடங்குகளிலேயே மிகப் பெரியது பஞ்சாபில் அமைக்கபடவுள்ள இந்த கிடங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.