தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 67 -அரசு ஊழியர்கள் கைது

காஷ்மீரில் கடந்த 5-மாதமாக நடந்த கலவரத்திற்கு காஷ்மீர் அரசு ஊழியர்கள் சிலருக்கு தொடர்பு உள்ளதாக தெரியவருகிறது,

கடந்த சில மாதங்களாக நடந்த கலவரத்தில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தின் முக்கிய மூளையாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு செயல்பட்டது, லஷ்கர்-இ-தொய்பாவுடன் கிரிமினல்களும் போதை பொருள் கடத்துபவர்களும் மற்றும் சில அரசு ஊழியர்களும் பங்கெடுத்து சதி செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பில் இருந்த சுமார் 67 -அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

ஒரு அரசாங்கதின் உயிர் அரசு ஊழியர்களின் கையில் தான் இருக்கிறது . சிறுபான்மையினரின் வோட்டுக்காக மத்தியஅரசும் , மாநில அரசுகளும் காஷ்மீர் பிரச்சினையில் அமைதிக் காக்கின்றன. இந்தியாவில் உள்ள எந்தமாநில அரசாவது காஷ்மிருக்காக குரல் கொடுத்திருகிறதா? நாமெல்லாம் முட்டாளாஇருக்கிற வரைக்கும் நம்ம நாட்டுல இருக்கின்ற ஒவ்வொரு மாநிலத்திற்கும் அண்டை நாட்டுக்காரன் சொந்தம் கொண்டடிகிட்டே இருப்பான்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...