காஷ்மீரில் கடந்த 5-மாதமாக நடந்த கலவரத்திற்கு காஷ்மீர் அரசு ஊழியர்கள் சிலருக்கு தொடர்பு உள்ளதாக தெரியவருகிறது,
கடந்த சில மாதங்களாக நடந்த கலவரத்தில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தின் முக்கிய மூளையாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு செயல்பட்டது, லஷ்கர்-இ-தொய்பாவுடன் கிரிமினல்களும் போதை பொருள் கடத்துபவர்களும் மற்றும் சில அரசு ஊழியர்களும் பங்கெடுத்து சதி செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பில் இருந்த சுமார் 67 -அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒரு அரசாங்கதின் உயிர் அரசு ஊழியர்களின் கையில் தான் இருக்கிறது . சிறுபான்மையினரின் வோட்டுக்காக மத்தியஅரசும் , மாநில அரசுகளும் காஷ்மீர் பிரச்சினையில் அமைதிக் காக்கின்றன. இந்தியாவில் உள்ள எந்தமாநில அரசாவது காஷ்மிருக்காக குரல் கொடுத்திருகிறதா? நாமெல்லாம் முட்டாளாஇருக்கிற வரைக்கும் நம்ம நாட்டுல இருக்கின்ற ஒவ்வொரு மாநிலத்திற்கும் அண்டை நாட்டுக்காரன் சொந்தம் கொண்டடிகிட்டே இருப்பான்.
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.