பயங்கரவாதம்தான் காஷ்மீரின் பெரிய பிரச்னை; ஐரோப்பிய எம்.பி.,க்கள்

காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டுபிரச்னை. அதில் நாங்கள் தலையிட போவதில்லை, காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டுவிவகாரம். இந்திய அரசியலில் நாங்கள் தலையிட முடியாது. நிலையில்லாத தன்மையும், பயங்கரவாதமும்தான் காஷ்மீரில்வாழும் அப்பாவி மக்களின் பெரியபிரச்னையாக உள்ளது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

காஷ்மீரில் உள்ள அனைத்து பிரச்னைகளும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது. காஷ்மீர் அல்லாத 5 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதும் பயங்கர வாதத்தால்தான். துரதிஷ்ட வசமான அந்த சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். பயங்கரவாதம் இந்தியாவின் பிரச்னை அல்ல. அது உலகநாடுகள் அனைத்தும் எதிர்கொண்டு வரும் பிரச்னை. பயங்கர வாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் நாங்கள் இந்தியாவின் பக்கம் இருப்போம்.

போலீசும், ராணுவமும் பலமுயற்சிகள் எடுத்தும் பாக்., தொடர்ந்து பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்பிவருகிறது. இந்த நிலையற்ற சூழலால் காஷ்மீர் இன்னும் பின்தங்கி உள்ளது. காஷ்மீர் மற்றொரு ஆப்கான் ஆவதை நாங்கள் விரும்ப வில்லை. இந்திய அரசியலில் தலையிட நாங்கள் விரும்ப வில்லை.

சாமானியமக்களை சந்திக்கவே வந்தோம். காஷ்மீர் மக்கள் வளர்ச்சியையும் அமைதியையுமே விரும்புகிறார்கள். அவர்களின் வளர்ச்சிக்கு நாங்கள் துணைநிற்போம். அவர்கள் பள்ளிகள், மருத்துவ மனைகளை விரும்பு கிறார்கள்.

காஷ்மீரை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் ஐரோப்பிய எம்.பி.,க்கள் பேசியது. 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...