இந்தியாவை பிளவுபடுத்த விரும்பும் அனைவருடனும் ராகுல் துணை நிற்கிறார்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாராளுமன்ற தொகுதியான வயநாட்டில், அக்கட்சி சார்பில் இன்று பேரணி நடைபெற்றது. அதில் பேசிய ராகுல்காந்தி, ‘பிரதமர் மோடி மற்றும் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஆகியோரின் சித்தாந்தங்கள் ஒன்றுதான், ஒருவேறுபாடும் இல்லை’ என்று கூறினார்.

இந்நிலையில், பல தசாப்தங்களாக இந்த நாட்டை ஆண்ட ஒருகுடும்பத்தில் பிறந்ததற்கு ராகுல் வெட்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி நரசிம்ம ராவ் தெரிவித்துள்ளார்.

‘இந்தியாவை பிளவுபடுத்த விரும்பும் அனைவருடனும் ராகுல்காந்தி துணை நிற்கிறார். அவர் யாருடன்நிற்கிறார் என யாரிடமாவது கேட்டுப்பாருங்கள் அவர்கள் கூறுவார்கள். ராகுல் காந்தி ஷர்ஜீல் இமாம் உடன் துணை நிற்கிறார், அவர் உமர்காலித் உடன் நிற்கிறார், அவர் ஜாகிர் நாயக்கோடு நிற்கிறார், அவர் ஹபீஸ் சயீத் மற்றும் புர்ஹான்வானி மற்றும் இம்ரான் கான் ஆகியோருடன் நிற்கிறார். இந்தபட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. பல தசாப்தங்களாக இந்த நாட்டை ஆண்ட ஒருகுடும்பத்தில் பிறந்ததற்கு ராகுல் வெட்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்’ என பாஜக எம்பி நரசிம்ம ராவ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...