அதிகரித்துவரும் சமையல் சிலிண்டரின் விலை அடுத்தமாதம் குறைய கூடும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சமையல் சிலிண்டரின் விலை அதிகரித்துகொண்டே வருகிறது என்பது உண்மையல்ல. சர்வதேசசந்தையின் நிலவரப்படி உயர்த்தப்பட்டது. இருப்பினும் அடுத்தமாதம் விலைகள் குறைவதற்கான அறிகுறிகள் உள்ளன.
குளிர் காலத்தில் சமையல் சிலிண்டரின் நுகர்வு அதிகரிக்கிறது. இந்த மாதம் விலை அதிகரித்தது. அடுத்தமாதம் விலை குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |