கூட்டுறவு சங்க எதிர்காலம் பிரகாசமாக உள்ளது – அமித்ஷா

குஜராத்தின், ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் பொன்விழா ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

பிரதமர் மோடியின் ஆட்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டதில் இருந்து, 60க்கும் அதிகமான புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளில், சேவை கூட்டுறவு சங்கங்கள், முதன்மை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உட்பட, இரண்டு லட்சம் முதன்மை கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மோடி ஆட்சியில், கூட்டுறவு சங்கங்களின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. முதன்மை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இல்லாத ஒரு பஞ்சாயத்து கூட, நாட்டில் இருக்க கூடாது என்ற நிலை ஏற்பட வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் மலிவு விலை மருந்தகங்களை திறக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பெட்ரோல் பங்க்குகள், சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோக ஏஜென்சி அமைக்கவும் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மானிய விலையில் தானியங்களை வினியோகிப்பதிலும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

தரமான விதைகள், ஏற்றுமதி மற்றும் இயற்கை வேளாண்மைக்கு தலா ஒன்று என மூன்று தேசிய கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் உள்ளூர் கூட்டுறவு சங்கங்கள் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...