கூட்டுறவு சங்க எதிர்காலம் பிரகாசமாக உள்ளது – அமித்ஷா

குஜராத்தின், ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் பொன்விழா ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

பிரதமர் மோடியின் ஆட்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டதில் இருந்து, 60க்கும் அதிகமான புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளில், சேவை கூட்டுறவு சங்கங்கள், முதன்மை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உட்பட, இரண்டு லட்சம் முதன்மை கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மோடி ஆட்சியில், கூட்டுறவு சங்கங்களின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. முதன்மை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இல்லாத ஒரு பஞ்சாயத்து கூட, நாட்டில் இருக்க கூடாது என்ற நிலை ஏற்பட வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் மலிவு விலை மருந்தகங்களை திறக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பெட்ரோல் பங்க்குகள், சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோக ஏஜென்சி அமைக்கவும் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மானிய விலையில் தானியங்களை வினியோகிப்பதிலும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

தரமான விதைகள், ஏற்றுமதி மற்றும் இயற்கை வேளாண்மைக்கு தலா ஒன்று என மூன்று தேசிய கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் உள்ளூர் கூட்டுறவு சங்கங்கள் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...