ஜெகன் ஆதரவாளர்கள் ஆத்திரம் சோனியா காந்தி கொடும்பாவி எரிப்பு

ஜெகன் ஆதரவாளர்கள் ஆத்திரம் சோனியா காந்தி கொடும்பாவி எரிப்புகாங்கிரஸில் இருந்து ஜெகன்மோகன்ரெட்டி விலகியதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பல இடங்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கொடும்பாவி மற்றும் படங்களை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சித்தூர், அனந்தபூர், விஜயவாடா போன்ற இடங்களிலில் காங்கிரஸ் அலுவலங்கள் தாக்குதலுக்குள்ளாகின. மேலும் பல இடங்களில் காங்கிரஸ் அலுவலகங்களுக்கு எதிரே போராட்டங்கள் நடைபெற்றன

ராஜசேகர ரெட்டியினால் காங்கிரஸ் கோட்டையாக மாற்றபட்ட கடப்பா மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்துக்குள் நேற்று காலை நுழைந்த ஜெகன் ஆதரவாளர்கள். அங்கிருந்த பொருள்களையும், ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர் , சோனியா காந்தியின் படங்களை அவர்கள் கிழித்து எரிந்தனர்.

இந்நிலையில் நிருபர்களிடம் பேசிய ஜெகன்மோகன்ரெட்டி,

எனது தந்தையின் மறைவுக்கு பின் கட்சி என்னை அவமதிக்க தொடங்கியது. ரோசையாவை முதல்வராக ஆக்கியதை நான் எப்போதும் எதிர்த்தது இல்லை . ஆனால் நான் எதிர்ப்பது போன்ற பிரமையை உருவாக்கினார்கள். தொடர்ந்து காங்கிரஸ்-மேலிடம் என்னை புறக்கணித்து வந்தது. சோனியாவை சந்திக்க தொடர்ந்து பல முறை முயன்றும் எனக்கு நேரம் ஒதுக்கபடவில்லை.

அத்துடன் எனது குடும்பத்துக்கு உள்ளேயே பிளவை ஏற்படுத்த முயற்சி செய்தனர். இந்த காரணங்களால் தான் காங்கிரசில் இருந்து விலகினேன் யான கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...