கொரோனா பெருந்தொற்று தாக்கத்தின், மோசமான கட்டத்தைக் கடந்துவிட்டோம் எனக் கருதுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எனினும், தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட வில்லை என்றும், எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்று மேலாண்மையில் மற்ற நாடுகளைவிட இந்தியா சிறப்பாக செயல்படுவதாகவும், பல மண்டலங்களில் நல்லமுன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |