கொரோனா பெருந்தொற்று தாக்கத்தின், மோசமான கட்டத்தைக் கடந்துவிட்டோம் எனக் கருதுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எனினும், தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட வில்லை என்றும், எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்று மேலாண்மையில் மற்ற நாடுகளைவிட இந்தியா சிறப்பாக செயல்படுவதாகவும், பல மண்டலங்களில் நல்லமுன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |