புயல் சேதத்தை ஆராய பா ஜ க சார்பில் 8 பேர் கொண்ட குழு

தமிழகத்தில் புயலால் ஏற்பட்டசேதத்தை ஆராய பாரதிய ஜனதா சார்பில் 8 பேர் கொண்ட குழு அமைக்கபட்டுள்ளது.இதுதொடர்பாக சனிக்கிழமை பாரதிய ஜனதா மாநில_செயலாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை வருமாறு :புயல், மழையால் முப்பது பேர் வரை உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பாரதிய ஜனதா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு இழப்பீடுகளை மதிப்பீடுசெய்யவும், துயரத்தில் உள்ளவர்களுக்கு ஆறுதல் கூறவும் பாஜக சார்பில் எட்டு பேர் கொண்டுகுழு அமைக்கபடுகிறது.மாநிலத் துணைதலைவர் எச்.ராஜா தலைமையிலான இந்த குழுவில் கட்சியின் துணை தலைவர் திருமலைசாமி, பொது செயலாளர் எஸ்ஆர்.சரவணபெருமாள், சுப.நாகராஜன், மாநில செயலாளர்கள் சு.ஆதவன், கறுப்பு முருகானந்தம், மாநில விவசாய_அணி தலைவர் பாஸ்கரன், விவசாய அணி_பொறுப்பாளர் காவி.கண்ணன் போன்றோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் ஜனவரி 1ல் ஆய்வு மேற் கொள்வார்கள். ஆய்வு_அறிக்கையை உடனடியாகபெற்று, மத்திய மாநில அரசுகள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை பாரதிய ஜனதா துரிதப்படுத்தும் என அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...