புயல் சேதத்தை ஆராய பா ஜ க சார்பில் 8 பேர் கொண்ட குழு

தமிழகத்தில் புயலால் ஏற்பட்டசேதத்தை ஆராய பாரதிய ஜனதா சார்பில் 8 பேர் கொண்ட குழு அமைக்கபட்டுள்ளது.இதுதொடர்பாக சனிக்கிழமை பாரதிய ஜனதா மாநில_செயலாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை வருமாறு :புயல், மழையால் முப்பது பேர் வரை உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பாரதிய ஜனதா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு இழப்பீடுகளை மதிப்பீடுசெய்யவும், துயரத்தில் உள்ளவர்களுக்கு ஆறுதல் கூறவும் பாஜக சார்பில் எட்டு பேர் கொண்டுகுழு அமைக்கபடுகிறது.மாநிலத் துணைதலைவர் எச்.ராஜா தலைமையிலான இந்த குழுவில் கட்சியின் துணை தலைவர் திருமலைசாமி, பொது செயலாளர் எஸ்ஆர்.சரவணபெருமாள், சுப.நாகராஜன், மாநில செயலாளர்கள் சு.ஆதவன், கறுப்பு முருகானந்தம், மாநில விவசாய_அணி தலைவர் பாஸ்கரன், விவசாய அணி_பொறுப்பாளர் காவி.கண்ணன் போன்றோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் ஜனவரி 1ல் ஆய்வு மேற் கொள்வார்கள். ஆய்வு_அறிக்கையை உடனடியாகபெற்று, மத்திய மாநில அரசுகள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை பாரதிய ஜனதா துரிதப்படுத்தும் என அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...