நீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்வதே அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது

பா.ஜ.க.,வின் அண்ணா நகர் கட்சி அலுவலகத்தை பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தவர், நீட் தேர்வு அச்சத்தால் மரணமடைந்த மாணவர்களுக்கு பிஜேபி மற்றும் என்னுடைய சார்பில் ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் நீட் தேர்வுக்கு ஆதரவுதெரிவிக்கிறேன். குழந்தைகள் கொஞ்சம் தைரியமாக இருக்கவேண்டும். அதுவும் இந்த கொரோனாகாலத்தில் அவர்கள் இன்னும் தைரியமாக இருக்க வேண்டும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், மாணவர்கள் இன்று தேர்வு எழுத உள்ளனர். இது அரசியல்பேசும் நேரம் இல்லை. மாணவர்கள் தேர்வு எழுதவேண்டியுள்ளது. 4 ஆண்டுகள் கழித்து நீட் சம்பந்தமாக தற்போது பேசுகிறோம். வருடாவருடம் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

நீட் மாநில சுய ஆட்சிக்கு எதிரானதல்ல. திமுக ஆட்சிக்குவந்தால் நீட் தேர்வை ரத்து செய்வதாகச் சொல்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

இந்த நீட் தேர்வு நடந்தபிறகு உட்காந்து பேசலாம். தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் எங்கு நீட்தேர்வுக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. கேரளா மற்றும் கர்நாடகாவில் கொரோனா காலத்திலும் தேர்வுகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளனர். கல்விவணிகமாக மாறியதை உடைக்கத்தான் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்ச ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி -பிரதமர் மோடி சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுப் பொருட்கள் ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கனடா, பிரான்ஸ், ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...