பதவியை ராஜிநாமா செய்வது என்ற பேச்சுக்கே இடம் இல்லை; பிஜே. தாமஸ்

ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய தலைமை பதவியிலிருந்து விலக பிஜே. தாமஸ் மறுத்துவிட்டார்.

கேரள மாநில அரசுக்கு பாமாயில் இறக்குமதி செய்ததில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு இருப்பதாலும், தொலை தொடர்பு துறை செயலராகப் பதவி வகித்தபோது அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பை அரசுக்கு ஏற்படுத்தியிருப்பதாக தலைமைகணக்கு தணிக்கையாளர் அறிக்கை அளித்திருப்பதாலும் அந்த பதவியை தாமஸ் வகிப்பது தார்மிக நெறிகளுக்கு முரணானது என உச்ச நீதிமன்றமே சுட்டிக்காட்டியும் அவர் பதவி விலகமாட்டேன் என மறுத்துவிட்டார்.

அரசுக்கு எல்லாம் தெரியும்:தலைமை ஊழல், கண்காணிப்பு தடுப்பு ஆணையராக என்னை நியமிக்கும்போதே கேரள மாநில பாமாயில் இறக்குமதி ஊழல் தொடர்பான அனைத்து விஷயங்களும் அரசுக்கு தெரியும்; அதேபோல அலைக்கற்றை விற்பனையின்போது நான்-தான் தொலை தகவல் தொடர்பு துறையின் செயலாளராக பதவிவகித்தேன் என்பதும் அரசுக்கு தெரியும்.பிரதமரும் , உள்துறை அமைச்சரும் சேர்ந்துதான் சி.வி.சி என்னை நியமித்துள்ளனர். எனவே இந்த பதவியை நான் ராஜிநாமா செய்வது என்ற பேச்சுக்கே இடம் இல்லை’ என்று தில்லியில் நிருபர்களிடம் புதன்கிழமை நேரிலேயே தெரிவித்தார் பிஜே. தாமஸ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

துருப்பிடித்த இரும்புக்கரத்தை ...

துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்கணும்: நயினார் நாகேந்திரன் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு பயம் ஏற்படும் ...

நிமிடங்களில் பாக், விமானப்படை த ...

நிமிடங்களில் பாக், விமானப்படை தளங்கள் அழித்ததே இந்தியாவின் பலம்: பிரதமர் மோடி பெருமிதம் சில நிமிடங்களில் பாகிஸ்தான் விமானப்படை தளங்களை அழித்தோம், இதுவே ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...