ஜல் சக்தி எனும் ஆரோக்கிய இந்தியா

மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் ஜல் ஜீவன் இயக்கம், 2024-ம் ஆண்டுவாக்கில் வீடுகளுக்கு குழாய் இணைப்பு மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், அங்கன்வாடி மையங்களுக்கும், உண்டு உறைவிடபள்ளிகளுக்கும் உறுதியளிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் 100 நாள் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி, தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் உள்ள 1.26 கோடி ஊரகப்பகுதி வீடுகளில், 29.36 லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் ஏற்கனவே வழங்கப் பட்டுள்ளன. இவ்வாண்டு, 34 லட்சம் ஊரகப் பகுதி வீடுகளுக்கு குழாய்இணைப்பு வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. சன்சத் ஆதர்ஷ்கிராம யோஜனா திட்டத்தின் கீழ், பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த 117 கிராமங்களில் 100% இணைப்பும், எஸ்சி, எஸ்டி அதிகம் வசிக்கும் கிராமங்களில் 90% இணைப்பும் வழங்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் பல பகுதிகள், முற்றிலும் நிலத்தடிநீரையே நம்பியுள்ளன. பல கிராமங்களில் பாதுகாப்பான குடிநீர் வசதியே இல்லை. இக்கிராம மக்களுக்கு ஜல்ஜீவன் இயக்கம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பாதுகாப்பான குடிநீர், தண்ணீரால் உருவாகும் நோய்கள் பரவுவதைத் தடுப்பதுடன், மக்களின் சுகாதாரத்தை பாதுகாத்து, அதன்மூலம் ஆரோக்கிய இந்தியா என்னும் லட்சியத்தை எட்ட உதவும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.