நாட்டின் 72-வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த். முன்னதாக குடியரசு தலைவரை பிரதமர் மோடி வரவேற்றார்.
டெல்லியில் காலைமுதலே பனிப் பொழிவு காரணமாக நிகழ்ச்சி தாமதமாக தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.
அணிவகுப்பு மற்றும் அலங்கார ஊர்திகளின் தூரமும் குறைக்க பட்டிருந்தது. அணிவகுப்பில் முதன்முறையாக வங்கதேச ராணுவமும் பங்கேற்றிருக்கிறது.
நாட்டின் 72-வது குடியரசு தினத்தையொட்டி டெல்லி புதிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மௌன அஞ்சலியும் செலுத்தினார்
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |