மேற்கு வங்கம் பாஜக 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்

மேற்குவங்க சட்டசபை தேர்தலில் பாஜ., 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் மம்தாபானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., இடையே கடும்போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல்பணிகளில் ஈடுபட்டுள்ளன. இதனால் அரசியல்களம் சூடுபிடித்துள்ளது. பா.ஜ., சார்பில் காரக்பூரில் நடைபெற்ற பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

சுமார் ஒருகிலோ மீட்டர் தூரம்வரை நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான பா.ஜ., தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்த பேரணியின் போது அமித்ஷா பேசுகையில், ‛மேற்குவங்க மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். சட்டசபை தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று, பிரதமர் மோடியின் தலைமையில் செயல்படும் பா.ஜ., அரசு மேற்குவங்கத்தில் அமையும்,’ என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...