சரத் பவாரின் நீண்ட கால அரசியல் முடிவுக்கு வந்தது; அமித்ஷா

‘மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வின் தேர்தல் வெற்றியுடன் சரத் பவாரின் நீண்டகால துரோக அரசியல் முடிவுக்கு வந்தது,’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

ஷிர்டியில் நடந்த மாநில பா.ஜ., மாநாட்டில் அமித் ஷா பேசியதாவது:

மூத்த அரசியல்வாதி சரத் பவார் 1978 முதல் மஹாராஷ்டிராவில் துரோக அரசியலை விளையாடினார். பா.ஜ.,வின் மகத்தான வெற்றியுடன் அவரது அரசியல் முடிவுக்கு வந்தது.

கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் வாரிசு அரசியலையும் துரோகத்தையும் நிராகரித்து விட்டதன் மூலம் மகாராஷ்டிர மக்கள், சரத் பவாருக்கும், உத்தவ் தாக்கரேவுக்கும் தங்களது நிலை என்ன என்பதை காட்டிவிட்டனர்.

டில்லி, மேற்கு வங்கம், பீகார் மற்றும் மகாராஷ்டிராவில் காங்கிரசுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையிலான வேறுபாடுகளால் எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது.

மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வின் வெற்றி நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். வரலாற்று சிறப்புமிக்க வெற்றி இந்தியாவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நம்பிக்கையை உயர்த்தியது. அடுத்த மாதம் நடைபெறும் டில்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறும்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...