மூவர்ண கொடியை ஏந்தி இந்திய விளையாட்டு வீரர்கள் வலம்வந்தது பரவச உணர்வை ஏற்படுத்தியது

பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக 2014ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றதுமுதல், ஒவ்வொரு மாதத்திலும் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில், மன் கி பாத் என்ற மனதின்குரல் வானொலி நிகழ்ச்சியில் மக்களிடயே உரையாற்றுவது வழக்கம்.

அந்த வகையில் இன்றைய 79வது மன்கீ பாத் (Mann Ki Baat) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ஆற்றிய உரையின் முக்கியஅம்சங்கள்:

– ஒலிம்பிக்கில், இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏந்தி இந்திய விளையாட்டு வீரர்கள் வலம்வந்தது பரவச உணர்வை ஏற்படுத்தியது என்று கூறிய பிரதமர் , ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்களின்பெருமைகளை எடுத்துரைத்தார்.

– சென்னை ஐஐடி மாணவர்கள் 3D தொழில்நுட்ப முறையில் மிககுறைந்த செலவில், சில நாட்களில் வீடு கட்டி முடித்ததை குறிப்பிட்டு, லைட்ஹவுஸ் எனும் தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில் மிகவிரைவாக கட்டிடங்கள் அமைக்கப்படுவது குறித்து குறிப்பிட்டார்.

– குன்னூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ்வசதி ஏற்படுத்தி மக்களுக்கு உதவி வரும் குன்னூர் பெண்மணியை பாராட்டிப் பேசினார். மலைப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு இதன் மூலம் உதவிகிடைப்பது மிகவும் போற்றத்தக்கது என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...