மூவர்ண கொடியை ஏந்தி இந்திய விளையாட்டு வீரர்கள் வலம்வந்தது பரவச உணர்வை ஏற்படுத்தியது

பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக 2014ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றதுமுதல், ஒவ்வொரு மாதத்திலும் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில், மன் கி பாத் என்ற மனதின்குரல் வானொலி நிகழ்ச்சியில் மக்களிடயே உரையாற்றுவது வழக்கம்.

அந்த வகையில் இன்றைய 79வது மன்கீ பாத் (Mann Ki Baat) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ஆற்றிய உரையின் முக்கியஅம்சங்கள்:

– ஒலிம்பிக்கில், இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏந்தி இந்திய விளையாட்டு வீரர்கள் வலம்வந்தது பரவச உணர்வை ஏற்படுத்தியது என்று கூறிய பிரதமர் , ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்களின்பெருமைகளை எடுத்துரைத்தார்.

– சென்னை ஐஐடி மாணவர்கள் 3D தொழில்நுட்ப முறையில் மிககுறைந்த செலவில், சில நாட்களில் வீடு கட்டி முடித்ததை குறிப்பிட்டு, லைட்ஹவுஸ் எனும் தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில் மிகவிரைவாக கட்டிடங்கள் அமைக்கப்படுவது குறித்து குறிப்பிட்டார்.

– குன்னூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ்வசதி ஏற்படுத்தி மக்களுக்கு உதவி வரும் குன்னூர் பெண்மணியை பாராட்டிப் பேசினார். மலைப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு இதன் மூலம் உதவிகிடைப்பது மிகவும் போற்றத்தக்கது என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...