நீட் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய தமிழக மாணவர்கள்

தமிழ்நாட்டில் நீட்தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருந்த மாணவர்களை பல பொய்களையும் வதந்திகளையும் பரப்பி திமுக அரசு தமிழகமாணவர்கள் தேர்வுக்கு தயார்செய்து கொண்டிருந்ததைக் கெடுத்தது.

துரதிஷ்டவசமாக அவர்கள் எந்த அரசு பள்ளியிலும் நீட்தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகளை வழங்கவில்லை.

இவ்வளவு இடையூறுகளை திமுக அரசு கொடுத்தபோதிலும் நீட்தேர்வில் தமிழக மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

1) இந்தியாவில் நீட்தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களில் 66% சிபிஎஸ்இ பள்ளியில் பயிலாதவர்கள்.

2) தமிழ்நாட்டிலிருந்து தேர்வுஎழுதிய மாணவர்களில் 54.4% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

3) அதிலும் தமிழ்நாடு பாடத்திட்டத்தைபயின்று தேர்வு எழுதிய மாணவர்களில்
47.4% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

4) முதல் 10,000 மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் 513 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். முதல் 1,00,000 மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலில் 6144 பேர் தமிழ்நாட்டைசேர்ந்தவர்கள்.

5) அதிலும் குறிப்பாக அரசுபள்ளியில் பன்ற மாணவர்கள் பெரும்அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நம் தமிழக மாணவர்கள் 2022ஆம் ஆண்டு நீட்தேர்வுக்கு இப்போதிருந்தே தயார்படுத்தி அவர்களை வெற்றிபெறச் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...