உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேச உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கூறப்படுவதாவது: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனையடுத்து உக்ரைன்மற்றும் அதனை சுற்றி உள்ள நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் ரஷ்யா உடன் பிரதமர் மோடி பேச்சு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவர் பிரதமர் மோதி.நரேந்திரமோடியின் பேச்சை ரஷ்ய அதிபர் விளடிமீர்புடின் நிச்சயம்கேட்பார்.ரஷ்யாவுடன் அவருக்கு உள்ள உறவைப் பயன்படுத்தி போரைநிறுத்த ரஷ்ய அதிபர் புடினுடன் இந்திய பிரதமர் மோதி பேச வேண்டும்.இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் வேண்டுகோள்…
இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடினுடன் இன்று (பிப்.24) இரவு பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |